சூழல் வசனங்கள் 2-kings 12:7
2 இராஜாக்கள் 12:1

யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.

יְהוָה֙, אֶל, אַבְרָ֔ם, אֶל
2 இராஜாக்கள் 12:5

ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கி கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.

אֶת
2 இராஜாக்கள் 12:9

ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.

אַבְרָ֔ם
2 இராஜாக்கள் 12:11

எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும்,

אֶל
2 இராஜாக்கள் 12:14

கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.

אֶת
2 இராஜாக்கள் 12:15

வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.

אֶל
2 இராஜாக்கள் 12:17

அதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின்பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.

אֶת
2 இராஜாக்கள் 12:18

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்.

וַיֹּ֕אמֶר
And
the
Lord
וַיֵּרָ֤אwayyērāʾva-yay-RA
appeared
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֔םʾabrāmav-RAHM
and
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Unto
thy
seed
לְזַ֨רְעֲךָ֔lĕzarʿăkāleh-ZAHR-uh-HA
will
I
give
אֶתֵּ֖ןʾettēneh-TANE

אֶתʾetet
this
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
land:
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
and
there
וַיִּ֤בֶןwayyibenva-YEE-ven
builded
שָׁם֙šāmshahm
he
an
altar
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
unto
the
Lord,
לַֽיהוָ֖הlayhwâlai-VA
who
appeared
הַנִּרְאֶ֥הhannirʾeha-neer-EH
unto
אֵלָֽיו׃ʾēlāyway-LAIV