அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
ரப்சாக்கே நின்று கொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்,
அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும் தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்.
| And he said | וַ֠יֹּאמֶר | wayyōʾmer | VA-yoh-mer |
| unto him, Oh | אַל | ʾal | al |
| let not | נָ֞א | nāʾ | na |
| the Lord | יִ֤חַר | yiḥar | YEE-hahr |
| be angry, | לַֽאדֹנָי֙ | laʾdōnāy | la-doh-NA |
| and I will speak: | וַֽאֲדַבֵּ֔רָה | waʾădabbērâ | va-uh-da-BAY-ra |
| Peradventure | אוּלַ֛י | ʾûlay | oo-LAI |
| there shall thirty | יִמָּֽצְא֥וּן | yimmāṣĕʾûn | yee-ma-tseh-OON |
| be found | שָׁ֖ם | šām | shahm |
| there. | שְׁלֹשִׁ֑ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| And he said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| do | אֶֽעֱשֶׂ֔ה | ʾeʿĕśe | eh-ay-SEH |
| it, if | אִם | ʾim | eem |
| I find | אֶמְצָ֥א | ʾemṣāʾ | em-TSA |
| thirty | שָׁ֖ם | šām | shahm |
| there. | שְׁלֹשִֽׁים׃ | šĕlōšîm | sheh-loh-SHEEM |