நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.
ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது:
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி,
மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.
ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
| And Abraham | וַיַּשְׁכֵּ֣ם | wayyaškēm | va-yahsh-KAME |
| rose up early | אַבְרָהָ֣ם׀ | ʾabrāhām | av-ra-HAHM |
| in the morning, | בַּבֹּ֡קֶר | babbōqer | ba-BOH-ker |
| and took | וַיִּֽקַּֽח | wayyiqqaḥ | va-YEE-KAHK |
| bread, | לֶחֶם֩ | leḥem | leh-HEM |
| and a bottle | וְחֵ֨מַת | wĕḥēmat | veh-HAY-maht |
| of water, | מַ֜יִם | mayim | MA-yeem |
| and gave | וַיִּתֵּ֣ן | wayyittēn | va-yee-TANE |
| it unto | אֶל | ʾel | el |
| Hagar, | הָ֠גָר | hāgor | HA-ɡore |
| putting | שָׂ֧ם | śām | sahm |
| it on | עַל | ʿal | al |
| her shoulder, | שִׁכְמָ֛הּ | šikmāh | sheek-MA |
| and the child, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and sent her away: | הַיֶּ֖לֶד | hayyeled | ha-YEH-led |
| and she departed, | וַֽיְשַׁלְּחֶ֑הָ | wayšallĕḥehā | va-sha-leh-HEH-ha |
| and wandered | וַתֵּ֣לֶךְ | wattēlek | va-TAY-lek |
| in the wilderness | וַתֵּ֔תַע | wattētaʿ | va-TAY-ta |
| of Beer-sheba. | בְּמִדְבַּ֖ר | bĕmidbar | beh-meed-BAHR |
| בְּאֵ֥ר | bĕʾēr | beh-ARE | |
| שָֽׁבַע׃ | šābaʿ | SHA-va |