சூழல் வசனங்கள் 2-kings 21:14
2 இராஜாக்கள் 21:8

நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.

הַיֶּ֖לֶד
2 இராஜாக்கள் 21:10

ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது:

וְאֶת
2 இராஜாக்கள் 21:12

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி,

אֶל, עַל
2 இராஜாக்கள் 21:17

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל, אֶל
2 இராஜாக்கள் 21:22

கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.

אֶל
2 இராஜாக்கள் 21:25

ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

עַל
And
Abraham
וַיַּשְׁכֵּ֣םwayyaškēmva-yahsh-KAME
rose
up
early
אַבְרָהָ֣ם׀ʾabrāhāmav-ra-HAHM
in
the
morning,
בַּבֹּ֡קֶרbabbōqerba-BOH-ker
and
took
וַיִּֽקַּֽחwayyiqqaḥva-YEE-KAHK
bread,
לֶחֶם֩leḥemleh-HEM
and
a
bottle
וְחֵ֨מַתwĕḥēmatveh-HAY-maht
of
water,
מַ֜יִםmayimMA-yeem
and
gave
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
it
unto
אֶלʾelel
Hagar,
הָ֠גָרhāgorHA-ɡore
putting
שָׂ֧םśāmsahm
it
on
עַלʿalal
her
shoulder,
שִׁכְמָ֛הּšikmāhsheek-MA
and
the
child,
וְאֶתwĕʾetveh-ET
and
sent
her
away:
הַיֶּ֖לֶדhayyeledha-YEH-led
and
she
departed,
וַֽיְשַׁלְּחֶ֑הָwayšallĕḥehāva-sha-leh-HEH-ha
and
wandered
וַתֵּ֣לֶךְwattēlekva-TAY-lek
in
the
wilderness
וַתֵּ֔תַעwattētaʿva-TAY-ta
of
Beer-sheba.
בְּמִדְבַּ֖רbĕmidbarbeh-meed-BAHR


בְּאֵ֥רbĕʾērbeh-ARE


שָֽׁבַע׃šābaʿSHA-va