சூழல் வசனங்கள் அப்போஸ்தலர் 6:3
அப்போஸ்தலர் 6:4

நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.

καὶ
அப்போஸ்தலர் 6:5

இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனாகிய அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,

καὶ, καὶ, καὶ, πνεύματος, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
அப்போஸ்தலர் 6:6

அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.

οὓς, καὶ
அப்போஸ்தலர் 6:7

தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

καὶ
அப்போஸ்தலர் 6:8

ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

καὶ, καὶ
அப்போஸ்தலர் 6:9

அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.

τῆς, τῆς, καὶ, καὶ, καὶ, καὶ
அப்போஸ்தலர் 6:10

அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.

καὶ, καὶ
அப்போஸ்தலர் 6:11

அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை எற்படுத்தி;

ἄνδρας, καὶ
அப்போஸ்தலர் 6:12

ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;

καὶ, καὶ, καὶ, καὶ
அப்போஸ்தலர் 6:13

பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;

καὶ
அப்போஸ்தலர் 6:14

எப்படியென்றால் நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக் கேட்டோம் என்றார்கள்.

καὶ
அப்போஸ்தலர் 6:15

ஆலோசனை சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.

καὶ
Wherefore,
ἐπισκέψασθεepiskepsastheay-pee-SKAY-psa-sthay
brethren,
οὖν,ounoon
look
ye
out
ἀδελφοίadelphoiah-thale-FOO
among
ἄνδραςandrasAN-thrahs
you
ἐξexayks
seven
ὑμῶνhymōnyoo-MONE
men
μαρτυρουμένουςmartyroumenousmahr-tyoo-roo-MAY-noos
of
honest
report,
ἑπτὰheptaay-PTA
full
πλήρειςplēreisPLAY-rees
of
the
Holy
πνεύματοςpneumatosPNAVE-ma-tose
Ghost
ἍγιουhagiouA-gee-oo
and
καὶkaikay
wisdom,
σοφίαςsophiassoh-FEE-as
whom
οὓςhousoos
we
may
appoint
καταστήσομενkatastēsomenka-ta-STAY-soh-mane
over
ἐπὶepiay-PEE
this
τῆςtēstase

χρείαςchreiasHREE-as
business.
ταύτηςtautēsTAF-tase