சூழல் வசனங்கள் ஆமோஸ் 3:2
ஆமோஸ் 3:1

இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.

כָּל
ஆமோஸ் 3:5

குருவிக்குத் தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?

עַל
ஆமோஸ் 3:9

நாங்கள் சமாரியாவின் பர்வதங்களில வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.

עַל, עַל
ஆமோஸ் 3:14

நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும்நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.

עַל
ஆமோஸ் 3:15

மாரிகாலத்Ġρ வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழοப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
You
only
רַ֚קraqrahk
have
I
known
אֶתְכֶ֣םʾetkemet-HEM
of
all
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
the
families
מִכֹּ֖לmikkōlmee-KOLE
of
the
earth:
מִשְׁפְּח֣וֹתmišpĕḥôtmeesh-peh-HOTE
therefore
הָאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA

עַלʿalal
I
will
punish
כֵּן֙kēnkane

אֶפְקֹ֣דʾepqōdef-KODE
you

עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
for
all
אֵ֖תʾētate
your
iniquities.
כָּלkālkahl


עֲוֹנֹֽתֵיכֶֽם׃ʿăwōnōtêkemuh-oh-NOH-tay-HEM