இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தலை சாய்க்கும் கல் நீரய்யா

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி