ஏல் யெஷுரன் [பெலவானாய் என்னை மாற்றினவர்]
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
புதுவாழ்வு தந்தவரே
பீர்லாகாய் ரோயீ [என் சிறுமையை கண்ணோக்கி]
எஜமானனே எஜமானனே
ஆயிரங்கள் பார்த்தாலும்
நிறைவான ஆவியானவரே
உம்மை நம்பி வந்தேன்
அழைத்தவரே! அழைத்தவரே!
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.