சூழல் வசனங்கள் தானியேல் 11:10
தானியேல் 11:25

பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான், அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.

עַד
தானியேல் 11:35

அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.

עַד
தானியேல் 11:36

ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

עַד
தானியேல் 11:40

முடிவுகாலத்திலோவென்றால் தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான்.

וּבָ֥א
தானியேல் 11:45

சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.

עַד
But
his
sons
וּבָנָ֣וûbānāwoo-va-NAHV
shall
be
stirred
up,
יִתְגָּר֗וּyitgārûyeet-ɡa-ROO
and
shall
assemble
וְאָסְפוּ֙wĕʾospûveh-ose-FOO
a
multitude
הֲמוֹן֙hămônhuh-MONE
of
great
חֲיָלִ֣יםḥăyālîmhuh-ya-LEEM
forces:
רַבִּ֔יםrabbîmra-BEEM
and
one
shall
certainly
וּבָ֥אûbāʾoo-VA
come,
ב֖וֹאbôʾvoh
and
overflow,
וְשָׁטַ֣ףwĕšāṭapveh-sha-TAHF
and
pass
through:
וְעָבָ֑רwĕʿābārveh-ah-VAHR
then
shall
he
return,
וְיָשֹׁ֥בwĕyāšōbveh-ya-SHOVE
and
be
stirred
up,
וְיִתְגָּרֶ֖וwĕyitgārewveh-yeet-ɡa-REV
even
to
עַדʿadad
his
fortress.
מָֽעֻזֹּֽה׃māʿuzzōMA-oo-ZOH