சூழல் வசனங்கள் தானியேல் 5:10
தானியேல் 5:2

பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாதநேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.

מַלְכָּא֙, וְרַבְרְבָנ֔וֹהִי
தானியேல் 5:3

அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.

מַלְכָּא֙, וְרַבְרְבָנ֔וֹהִי
தானியேல் 5:6

அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.

מַלְכָּא֙
தானியேல் 5:7

ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.

מַלְכָּא֙
Now
the
queen,
מַלְכְּתָ֕אmalkĕtāʾmahl-keh-TA
by
reason
of
לָקֳבֵ֨לlāqŏbēlla-koh-VALE
the
words
מִלֵּ֤יmillêmee-LAY
of
the
king
מַלְכָּא֙malkāʾmahl-KA
and
his
lords,
וְרַבְרְבָנ֔וֹהִיwĕrabrĕbānôhîveh-rahv-reh-va-NOH-hee
came
לְבֵ֥יתlĕbêtleh-VATE
into
the
banquet
מִשְׁתְּיָ֖אmištĕyāʾmeesh-teh-YA
house:
עַלַּ֑לתʿallaltah-LAHL-t
and
the
queen
עֲנָ֨תʿănātuh-NAHT
spake
מַלְכְּתָ֜אmalkĕtāʾmahl-keh-TA
and
said,
וַאֲמֶ֗רֶתwaʾămeretva-uh-MEH-ret
O
king,
מַלְכָּא֙malkāʾmahl-KA
live
לְעָלְמִ֣יןlĕʿolmînleh-ole-MEEN
for
ever:
חֱיִ֔יḥĕyîhay-YEE
let
not
אַֽלʾalal
thy
thoughts
יְבַהֲלוּךְ֙yĕbahălûkyeh-va-huh-look
trouble
רַעְיוֹנָ֔ךְraʿyônākra-yoh-NAHK
thee,
nor
וְזִיוָ֖יךְwĕzîwāykveh-zeeoo-AIK
let
thy
countenance
אַלʾalal
be
changed:
יִשְׁתַּנּֽוֹ׃yištannôyeesh-ta-noh