சூழல் வசனங்கள் உபாகமம் 12:12
உபாகமம் 12:1

உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:

אֲשֶׁ֣ר
உபாகமம் 12:7

அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.

יְהוָ֣ה, וּשְׂמַחְתֶּ֗ם
உபாகமம் 12:14

உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

כִּ֣י
உபாகமம் 12:17

உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.

אֲשֶׁ֣ר
உபாகமம் 12:18

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

יְהוָ֣ה, אֲשֶׁ֣ר, יְהוָ֣ה
உபாகமம் 12:21

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.

יְהוָ֣ה
உபாகமம் 12:27

உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.

יְהוָ֣ה, יְהוָ֣ה
உபாகமம் 12:31

உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.

אֲשֶׁ֣ר, כִּ֣י
And
ye
shall
rejoice
וּשְׂמַחְתֶּ֗םûśĕmaḥtemoo-seh-mahk-TEM
before
לִפְנֵי֮lipnēyleef-NAY
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
your
God,
אֱלֹֽהֵיכֶם֒ʾĕlōhêkemay-loh-hay-HEM
ye,
אַתֶּ֗םʾattemah-TEM
and
your
sons,
וּבְנֵיכֶם֙ûbĕnêkemoo-veh-nay-HEM
and
your
daughters,
וּבְנֹ֣תֵיכֶ֔םûbĕnōtêkemoo-veh-NOH-tay-HEM
and
your
menservants,
וְעַבְדֵיכֶ֖םwĕʿabdêkemveh-av-day-HEM
and
your
maidservants,
וְאַמְהֹֽתֵיכֶ֑םwĕʾamhōtêkemveh-am-hoh-tay-HEM
and
the
Levite
וְהַלֵּוִי֙wĕhallēwiyveh-ha-lay-VEE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
is
within
your
gates;
בְּשַֽׁעֲרֵיכֶ֔םbĕšaʿărêkembeh-sha-uh-ray-HEM
forasmuch
כִּ֣יkee
as
he
hath
no
אֵ֥יןʾênane
part
ל֛וֹloh
nor
inheritance
חֵ֥לֶקḥēleqHAY-lek
with
וְנַֽחֲלָ֖הwĕnaḥălâveh-na-huh-LA
you.
אִתְּכֶֽם׃ʾittĕkemee-teh-HEM