சூழல் வசனங்கள் உபாகமம் 12:17
உபாகமம் 12:1

உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:

אֲשֶׁ֣ר
உபாகமம் 12:4

உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல்,

לֹֽא
உபாகமம் 12:6

அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,

וּבְכֹרֹ֥ת
உபாகமம் 12:9

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.

לֹֽא
உபாகமம் 12:12

உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.

אֲשֶׁ֣ר
உபாகமம் 12:18

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

אֲשֶׁ֣ר, יָדֶֽךָ׃
உபாகமம் 12:20

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.

לֶֽאֱכֹ֣ל
உபாகமம் 12:31

உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.

לֹֽא, אֲשֶׁ֣ר
உபாகமம் 12:32

நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

לֹֽא
Thou
mayest
לֹֽאlōʾloh
not
תוּכַ֞לtûkaltoo-HAHL
eat
לֶֽאֱכֹ֣לleʾĕkōlleh-ay-HOLE
within
thy
gates
בִּשְׁעָרֶ֗יךָbišʿārêkābeesh-ah-RAY-ha
the
tithe
מַעְשַׂ֤רmaʿśarma-SAHR
of
thy
corn,
דְּגָֽנְךָ֙dĕgānĕkādeh-ɡa-neh-HA
or
of
thy
wine,
וְתִֽירֹשְׁךָ֣wĕtîrōšĕkāveh-tee-roh-sheh-HA
or
of
thy
oil,
וְיִצְהָרֶ֔ךָwĕyiṣhārekāveh-yeets-ha-REH-ha
or
the
firstlings
וּבְכֹרֹ֥תûbĕkōrōtoo-veh-hoh-ROTE
of
thy
herds
בְּקָֽרְךָ֖bĕqārĕkābeh-ka-reh-HA
or
of
thy
flock,
וְצֹאנֶ֑ךָwĕṣōʾnekāveh-tsoh-NEH-ha
nor
any
וְכָלwĕkālveh-HAHL
of
thy
vows
נְדָרֶ֙יךָ֙nĕdārêkāneh-da-RAY-HA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
vowest,
תִּדֹּ֔רtiddōrtee-DORE
nor
thy
freewill
offerings,
וְנִדְבֹתֶ֖יךָwĕnidbōtêkāveh-need-voh-TAY-ha
or
heave
offering
וּתְרוּמַ֥תûtĕrûmatoo-teh-roo-MAHT
of
thine
hand:
יָדֶֽךָ׃yādekāya-DEH-ha