சூழல் வசனங்கள் உபாகமம் 15:7
உபாகமம் 15:2

விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.

אֶת, כִּֽי
உபாகமம் 15:3

அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.

אֶת, אֶת
உபாகமம் 15:4

எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,

כִּֽי
உபாகமம் 15:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.

אֶת
உபாகமம் 15:6

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.

כִּֽי, לָ֑ךְ
உபாகமம் 15:8

அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.

כִּֽי, אֶת
உபாகமம் 15:11

தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

אֶת
உபாகமம் 15:12

உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடுவாயாக.

כִּֽי
உபாகமம் 15:14

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 15:15

நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

אֶת
உபாகமம் 15:16

ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,

כִּֽי
உபாகமம் 15:17

நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய்.

אֶת
உபாகமம் 15:20

கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்.

אֲשֶׁר
உபாகமம் 15:23

அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.

אֶת
If
כִּֽיkee
there
be
יִהְיֶה֩yihyehyee-YEH
man
poor
a
you
among
בְךָ֙bĕkāveh-HA
of
one
אֶבְי֜וֹןʾebyônev-YONE
brethren
thy
of
מֵֽאַחַ֤דmēʾaḥadmay-ah-HAHD
within
any
אַחֶ֙יךָ֙ʾaḥêkāah-HAY-HA
gates
thy
of
בְּאַחַ֣דbĕʾaḥadbeh-ah-HAHD
in
thy
land
שְׁעָרֶ֔יךָšĕʿārêkāsheh-ah-RAY-ha
which
בְּאַ֨רְצְךָ֔bĕʾarṣĕkābeh-AR-tseh-HA
Lord
the
אֲשֶׁרʾăšeruh-SHER
thy
God
יְהוָ֥הyĕhwâyeh-VA
giveth
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
not
shalt
thou
thee,
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
harden
לָ֑ךְlāklahk

לֹ֧אlōʾloh
heart,
thine
תְאַמֵּ֣ץtĕʾammēṣteh-ah-MAYTS
nor
אֶתʾetet
shut
לְבָֽבְךָ֗lĕbābĕkāleh-va-veh-HA

וְלֹ֤אwĕlōʾveh-LOH
hand
thine
תִקְפֹּץ֙tiqpōṣteek-POHTS
brother:
from
thy
אֶתʾetet
poor
יָ֣דְךָ֔yādĕkāYA-deh-HA


מֵֽאָחִ֖יךָmēʾāḥîkāmay-ah-HEE-ha


הָֽאֶבְיֽוֹן׃hāʾebyônHA-ev-YONE