ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்.
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
| Thou shalt observe | חַ֧ג | ḥag | hahɡ |
| the feast | הַסֻּכֹּ֛ת | hassukkōt | ha-soo-KOTE |
| of tabernacles | תַּֽעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH |
| seven | לְךָ֖ | lĕkā | leh-HA |
| days, | שִׁבְעַ֣ת | šibʿat | sheev-AT |
| after that thou hast gathered | יָמִ֑ים | yāmîm | ya-MEEM |
| in thy corn | בְּאָ֨סְפְּךָ֔ | bĕʾāsĕppĕkā | beh-AH-seh-peh-HA |
| and thy wine: | מִֽגָּרְנְךָ֖ | miggornĕkā | mee-ɡore-neh-HA |
| וּמִיִּקְבֶֽךָ׃ | ûmiyyiqbekā | oo-mee-yeek-VEH-ha |