உபாகமம் 19:4
கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன் தானே.
לֹֽא
உபாகமம் 19:7
இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
לָֽךְ׃
உபாகமம் 19:15
ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக் கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.
לֹֽא
| guilt of | לֹֽא | lōʾ | loh |
| the shall | תָח֥וֹס | tāḥôs | ta-HOSE |
| not | עֵֽינְךָ֖ | ʿênĕkā | ay-neh-HA |
| pity | עָלָ֑יו | ʿālāyw | ah-LAV |
| Thine eye but thou shalt | וּבִֽעַרְתָּ֧ | ûbiʿartā | oo-vee-ar-TA |
| put away him, blood | דַֽם | dam | dahm |
| innocent | הַנָּקִ֛י | hannāqî | ha-na-KEE |
| from Israel, | מִיִּשְׂרָאֵ֖ל | miyyiśrāʾēl | mee-yees-ra-ALE |
| with well go may it that thee. | וְט֥וֹב | wĕṭôb | veh-TOVE |
| לָֽךְ׃ | lāk | lahk |