சூழல் வசனங்கள் உபாகமம் 26:12
உபாகமம் 26:2

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

כָּל
உபாகமம் 26:7

எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,

אֶת, אֶת
உபாகமம் 26:9

எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.

אֶת
உபாகமம் 26:10

இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,

אֶת
உபாகமம் 26:13

நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.

לַיָּת֣וֹם, וְלָֽאַלְמָנָ֔ה
உபாகமம் 26:15

நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.

אֶת
உபாகமம் 26:16

இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழுஇருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.

אֶת
உபாகமம் 26:17

கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பாரென்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.

אֶת
உபாகமம் 26:18

கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,

כָּל
உபாகமம் 26:19

நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

כָּל
When
כִּ֣יkee
thou
hast
made
an
end
תְכַלֶּ֞הtĕkalleteh-ha-LEH
of
tithing
לַ֠עְשֵׂרlaʿśērLA-sare

אֶתʾetet
all
כָּלkālkahl
the
tithes
מַעְשַׂ֧רmaʿśarma-SAHR
of
thine
increase
תְּבוּאָֽתְךָ֛tĕbûʾātĕkāteh-voo-ah-teh-HA
the
third
בַּשָּׁנָ֥הbaššānâba-sha-NA
year,
הַשְּׁלִישִׁ֖תhaššĕlîšitha-sheh-lee-SHEET
which
is
the
year
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
of
tithing,
הַֽמַּעֲשֵׂ֑רhammaʿăśērha-ma-uh-SARE
and
hast
given
וְנָֽתַתָּ֣הwĕnātattâveh-na-ta-TA
it
unto
the
Levite,
לַלֵּוִ֗יlallēwîla-lay-VEE
the
stranger,
לַגֵּר֙laggērla-ɡARE
the
fatherless,
לַיָּת֣וֹםlayyātômla-ya-TOME
and
the
widow,
וְלָֽאַלְמָנָ֔הwĕlāʾalmānâveh-la-al-ma-NA
that
they
may
eat
וְאָֽכְל֥וּwĕʾākĕlûveh-ah-heh-LOO
within
thy
gates,
בִשְׁעָרֶ֖יךָbišʿārêkāveesh-ah-RAY-ha
and
be
filled;
וְשָׂבֵֽעוּ׃wĕśābēʿûveh-sa-vay-OO