சூழல் வசனங்கள் உபாகமம் 26:18
உபாகமம் 26:2

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

כָּל
உபாகமம் 26:12

தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,

כָּל
உபாகமம் 26:19

நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

כָּל
And
the
Lord
וַֽיהוָ֞הwayhwâvai-VA
hath
avouched
הֶאֱמִֽירְךָ֣heʾĕmîrĕkāheh-ay-mee-reh-HA
thee
this
day
הַיּ֗וֹםhayyômHA-yome
to
be
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
his
peculiar
לוֹ֙loh
people,
לְעַ֣םlĕʿamleh-AM
as
סְגֻלָּ֔הsĕgullâseh-ɡoo-LA
he
hath
promised
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
thee,
and
that
thou
shouldest
keep
דִּבֶּרdibberdee-BER
all
לָ֑ךְlāklahk
his
commandments;
וְלִשְׁמֹ֖רwĕlišmōrveh-leesh-MORE


כָּלkālkahl


מִצְוֹתָֽיו׃miṣwōtāywmee-ts-oh-TAIV