உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால்,
உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.
| But if | וְאִם | wĕʾim | veh-EEM |
| thine heart | יִפְנֶ֥ה | yipne | yeef-NEH |
| turn away, | לְבָֽבְךָ֖ | lĕbābĕkā | leh-va-veh-HA |
| so that thou wilt not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| hear, | תִשְׁמָ֑ע | tišmāʿ | teesh-MA |
| but shalt be drawn away, | וְנִדַּחְתָּ֗ | wĕniddaḥtā | veh-nee-dahk-TA |
| and worship | וְהִֽשְׁתַּחֲוִ֛יתָ | wĕhišĕttaḥăwîtā | veh-hee-sheh-ta-huh-VEE-ta |
| other | לֵֽאלֹהִ֥ים | lēʾlōhîm | lay-loh-HEEM |
| gods, | אֲחֵרִ֖ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| and serve | וַֽעֲבַדְתָּֽם׃ | waʿăbadtām | VA-uh-vahd-TAHM |