சூழல் வசனங்கள் உபாகமம் 30:4
உபாகமம் 30:5

உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.

יְהוָ֣ה
உபாகமம் 30:7

இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 30:10

உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 30:16

நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 30:20

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
If
אִםʾimeem
any
of
thine
be
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
driven
out
נִֽדַּחֲךָ֖niddaḥăkānee-da-huh-HA
unto
the
outmost
בִּקְצֵ֣הbiqṣēbeek-TSAY
parts
of
heaven,
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
from
thence
מִשָּׁ֗םmiššāmmee-SHAHM
will
the
Lord
יְקַבֶּצְךָ֙yĕqabbeṣkāyeh-ka-bets-HA
thy
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
gather
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thee,
and
from
thence
וּמִשָּׁ֖םûmiššāmoo-mee-SHAHM
will
he
fetch
יִקָּחֶֽךָ׃yiqqāḥekāyee-ka-HEH-ha