சூழல் வசனங்கள் யாத்திராகமம் 36:38
யாத்திராகமம் 36:13

ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

זָהָ֑ב
யாத்திராகமம் 36:16

ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,

וְאֶת
யாத்திராகமம் 36:34

பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.

וְאֶת
யாத்திராகமம் 36:36

அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.

זָהָ֑ב
And
the
five
וְאֶתwĕʾetveh-ET
pillars
עַמּוּדָ֤יוʿammûdāywah-moo-DAV
of
it
with
their
hooks:
חֲמִשָּׁה֙ḥămiššāhhuh-mee-SHA
and
he
overlaid
וְאֶתwĕʾetveh-ET
their
chapiters
וָ֣וֵיהֶ֔םwāwêhemVA-vay-HEM
and
their
fillets
וְצִפָּ֧הwĕṣippâveh-tsee-PA
with
gold:
רָֽאשֵׁיהֶ֛םrāʾšêhemra-shay-HEM
but
their
five
וַחֲשֻֽׁקֵיהֶ֖םwaḥăšuqêhemva-huh-shoo-kay-HEM
sockets
זָהָ֑בzāhābza-HAHV
were
of
brass.
וְאַדְנֵיהֶ֥םwĕʾadnêhemveh-ad-nay-HEM


חֲמִשָּׁ֖הḥămiššâhuh-mee-SHA


נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet