சூழல் வசனங்கள் எசேக்கியேல் 10:11
எசேக்கியேல் 10:1

இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.

אֶל
எசேக்கியேல் 10:2

அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.

אֶל, אֶל, אֶל
எசேக்கியேல் 10:7

அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து, சணல்நூல் அங்கி தரித்திருந்த புர`ηனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

אֶל, אֶל
எசேக்கியேல் 10:22

அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.

אֶל
When
they
went,
בְּלֶכְתָּ֗םbĕlektāmbeh-lek-TAHM
they
went
אֶלʾelel
upon
אַרְבַּ֤עַתʾarbaʿatar-BA-at
their
four
רִבְעֵיהֶם֙ribʿêhemreev-ay-HEM
sides;
יֵלֵ֔כוּyēlēkûyay-LAY-hoo
they
turned
לֹ֥אlōʾloh
not
יִסַּ֖בּוּyissabbûyee-SA-boo
as
they
went,
בְּלֶכְתָּ֑םbĕlektāmbeh-lek-TAHM
but
כִּ֣יkee
to
the
place
הַמָּק֞וֹםhammāqômha-ma-KOME
whither
אֲשֶׁרʾăšeruh-SHER
the
head
יִפְנֶ֤הyipneyeef-NEH
looked
הָרֹאשׁ֙hārōšha-ROHSH
they
followed
אַחֲרָ֣יוʾaḥărāywah-huh-RAV

יֵלֵ֔כוּyēlēkûyay-LAY-hoo
it;
they
turned
לֹ֥אlōʾloh
not
יִסַּ֖בּוּyissabbûyee-SA-boo
as
they
went.
בְּלֶכְתָּֽם׃bĕlektāmbeh-lek-TAHM