ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவில் போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.
ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.
அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக் கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான் இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
| Therefore | לָכֵ֣ן | lākēn | la-HANE |
| say, | אֱמֹ֗ר | ʾĕmōr | ay-MORE |
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַר֮ | ʾāmar | ah-MAHR |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִה֒ | yĕhwih | yeh-VEE |
| Although | כִּ֤י | kî | kee |
| I have cast them far off | הִרְחַקְתִּים֙ | hirḥaqtîm | heer-hahk-TEEM |
| among the heathen, | בַּגּוֹיִ֔ם | baggôyim | ba-ɡoh-YEEM |
| and although | וְכִ֥י | wĕkî | veh-HEE |
| I have scattered | הֲפִֽיצוֹתִ֖ים | hăpîṣôtîm | huh-fee-tsoh-TEEM |
| them among the countries, | בָּאֲרָצ֑וֹת | bāʾărāṣôt | ba-uh-ra-TSOTE |
| yet will I be | וָאֱהִ֤י | wāʾĕhî | va-ay-HEE |
| to them as a little | לָהֶם֙ | lāhem | la-HEM |
| sanctuary | לְמִקְדָּ֣שׁ | lĕmiqdāš | leh-meek-DAHSH |
| in the countries | מְעַ֔ט | mĕʿaṭ | meh-AT |
| where | בָּאֲרָצ֖וֹת | bāʾărāṣôt | ba-uh-ra-TSOTE |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| they shall come. | בָּ֥אוּ | bāʾû | BA-oo |
| שָֽׁם׃ | šām | shahm |