சூழல் வசனங்கள் எசேக்கியேல் 12:11
எசேக்கியேல் 12:7

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை மயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.

כַּאֲשֶׁ֣ר
எசேக்கியேல் 12:15

அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֲנִ֣י
எசேக்கியேல் 12:25

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֲנִ֣י
Say,
אֱמֹ֖רʾĕmōray-MORE
I
אֲנִ֣יʾănîuh-NEE
am
your
sign:
מֽוֹפֶתְכֶ֑םmôpetkemmoh-fet-HEM
like
as
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
I
have
done,
עָשִׂ֗יתִיʿāśîtîah-SEE-tee
so
כֵּ֚ןkēnkane
shall
it
be
done
יֵעָשֶׂ֣הyēʿāśeyay-ah-SEH
unto
them:
they
shall
remove
לָהֶ֔םlāhemla-HEM
and
go
בַּגּוֹלָ֥הbaggôlâba-ɡoh-LA
into
captivity.
בַשְּׁבִ֖יbaššĕbîva-sheh-VEE


יֵלֵֽכוּ׃yēlēkûyay-lay-HOO