சூழல் வசனங்கள் எசேக்கியேல் 12:12
எசேக்கியேல் 12:3

இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.

אֶל
எசேக்கியேல் 12:6

அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

כָּתֵ֤ף, בָּעֲלָטָ֣ה, אֶת
எசேக்கியேல் 12:10

இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.

אֲשֶׁר
எசேக்கியேல் 12:13

நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

אֶת
எசேக்கியேல் 12:14

அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

אֲשֶׁ֨ר
எசேக்கியேல் 12:16

ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்று சொல் என்றார்.

אֶת, אֲשֶׁר
எசேக்கியேல் 12:19

தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.

אֶל, אֶל
எசேக்கியேல் 12:23

ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லிவராதபடிக்கு நான் அதை ஒழியப் பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.

אֶת
எசேக்கியேல் 12:25

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֨ר
எசேக்கியேல் 12:27

மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

אֲשֶׁר
எசேக்கியேல் 12:28

ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

לֹא, אֲשֶׁ֨ר
And
the
prince
וְהַנָּשִׂ֨יאwĕhannāśîʾveh-ha-na-SEE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
is
among
בְּתוֹכָ֜םbĕtôkāmbeh-toh-HAHM
them
shall
bear
אֶלʾelel
upon
כָּתֵ֤ףkātēpka-TAFE
his
shoulder
יִשָּׂא֙yiśśāʾyee-SA
in
the
twilight,
בָּעֲלָטָ֣הbāʿălāṭâba-uh-la-TA
and
shall
go
forth:
וְיֵצֵ֔אwĕyēṣēʾveh-yay-TSAY
they
shall
dig
בַּקִּ֥ירbaqqîrba-KEER
through
the
wall
יַחְתְּר֖וּyaḥtĕrûyahk-teh-ROO
to
carry
out
לְה֣וֹצִיאlĕhôṣîʾleh-HOH-tsee
thereby:
he
shall
cover
ב֑וֹvoh
his
face,
פָּנָ֣יוpānāywpa-NAV
that
יְכַסֶּ֔הyĕkasseyeh-ha-SEH

יַ֗עַןyaʿanYA-an
he
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
see
לֹאlōʾloh
not
יִרְאֶ֥הyirʾeyeer-EH

לַעַ֛יִןlaʿayinla-AH-yeen
the
ground
ה֖וּאhûʾhoo
with
his
eyes.
אֶתʾetet


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets