சூழல் வசனங்கள் எசேக்கியேல் 12:20
எசேக்கியேல் 12:6

அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

כִּֽי
எசேக்கியேல் 12:15

அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כִּֽי
எசேக்கியேல் 12:16

ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்று சொல் என்றார்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
And
the
cities
וְהֶעָרִ֤יםwĕheʿārîmveh-heh-ah-REEM
that
are
inhabited
הַנּֽוֹשָׁבוֹת֙hannôšābôtha-noh-sha-VOTE
shall
be
laid
waste,
תֶּחֱרַ֔בְנָהteḥĕrabnâteh-hay-RAHV-na
and
the
land
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
shall
be
שְׁמָמָ֣הšĕmāmâsheh-ma-MA
desolate;
תִֽהְיֶ֑הtihĕyetee-heh-YEH
and
ye
shall
know
וִֽידַעְתֶּ֖םwîdaʿtemvee-da-TEM
that
כִּֽיkee
I
אֲנִ֥יʾănîuh-NEE
am
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA