சூழல் வசனங்கள் எசேக்கியேல் 13:19
எசேக்கியேல் 13:2

மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

אֶל
எசேக்கியேல் 13:9

அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

לֹֽא
எசேக்கியேல் 13:11

சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்துவிழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய் கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.

אֶל
எசேக்கியேல் 13:14

அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶל
எசேக்கியேல் 13:16

எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֶל
எசேக்கியேல் 13:17

மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:

אֶל
எசேக்கியேல் 13:20

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,

אֶל, אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 13:23

நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.

לֹא
And
will
ye
pollute
וַתְּחַלֶּלְ֨נָהwattĕḥallelnâva-teh-ha-lel-na
me
among
אֹתִ֜יʾōtîoh-TEE
my
people
אֶלʾelel
for
handfuls
עַמִּ֗יʿammîah-MEE
of
barley
בְּשַׁעֲלֵ֣יbĕšaʿălêbeh-sha-uh-LAY
and
for
pieces
שְׂעֹרִים֮śĕʿōrîmseh-oh-REEM
of
bread,
וּבִפְת֣וֹתֵיûbiptôtêoo-veef-TOH-tay
to
slay
לֶחֶם֒leḥemleh-HEM
the
souls
לְהָמִ֤יתlĕhāmîtleh-ha-MEET
that
נְפָשׁוֹת֙nĕpāšôtneh-fa-SHOTE
should
not
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
die,
לֹֽאlōʾloh
and
to
save
תְמוּתֶ֔נָהtĕmûtenâteh-moo-TEH-na
the
souls
וּלְחַיּ֥וֹתûlĕḥayyôtoo-leh-HA-yote
alive
that
נְפָשׁ֖וֹתnĕpāšôtneh-fa-SHOTE
should
not
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
live,
לֹאlōʾloh
by
your
lying
תִֽחְיֶ֑ינָהtiḥĕyênâtee-heh-YAY-na
to
my
people
בְּכַ֨זֶּבְכֶ֔םbĕkazzebkembeh-HA-zev-HEM
that
hear
לְעַמִּ֖יlĕʿammîleh-ah-MEE
your
lies?
שֹׁמְעֵ֥יšōmĕʿêshoh-meh-A


כָזָֽב׃kāzābha-ZAHV