சூழல் வசனங்கள் எசேக்கியேல் 14:19
எசேக்கியேல் 14:4

ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.

אֶל, אֶל
எசேக்கியேல் 14:6

ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֶל
எசேக்கியேல் 14:7

இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,

אֶל, אֶל
எசேக்கியேல் 14:13

மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன்.

מִמֶּ֖נָּה, אָדָ֥ם, וּבְהֵמָֽה׃
எசேக்கியேல் 14:17

அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,

א֛וֹ, הָאָ֣רֶץ, הַהִ֑יא, מִמֶּ֖נָּה, אָדָ֥ם, וּבְהֵמָֽה׃
எசேக்கியேல் 14:21

ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?

אֶל, לְהַכְרִ֥ית, מִמֶּ֖נָּה, אָדָ֥ם, וּבְהֵמָֽה׃
Or
א֛וֹʾôoh
if
I
send
דֶּ֥בֶרdeberDEH-ver
a
pestilence
אֲשַׁלַּ֖חʾăšallaḥuh-sha-LAHK
into
אֶלʾelel
that
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
land,
הַהִ֑יאhahîʾha-HEE
and
pour
out
וְשָׁפַכְתִּ֨יwĕšāpaktîveh-sha-fahk-TEE
my
fury
חֲמָתִ֤יḥămātîhuh-ma-TEE
upon
עָלֶ֙יהָ֙ʿālêhāah-LAY-HA
it
in
blood,
בְּדָ֔םbĕdāmbeh-DAHM
to
cut
off
לְהַכְרִ֥יתlĕhakrîtleh-hahk-REET
from
מִמֶּ֖נָּהmimmennâmee-MEH-na
it
man
אָדָ֥םʾādāmah-DAHM
and
beast:
וּבְהֵמָֽה׃ûbĕhēmâoo-veh-hay-MA