மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்குதுவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும்.
அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.
மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும்.
மனுபுத்திரனே, நீ ஓலமிட்டு அலறு; பட்டயம் என் ஜனத்தின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதினிமித்தம் என் ஜனத்துக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன் விலாவிலே அடித்துக்கொள்.
யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்.
அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் திரளாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் நேரிடக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.
நாம் கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார்.
பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, விக்கிரகங்களை உசாவி, ஈரலால் குறிபார்ப்பான்.
தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும, மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.
பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,
உன் பட்டயத்தை நீ திரும்ப அதின் உறையிலே போடு; சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தானமாகிய என் ஜெந்மதேசத்திலே நான் உன்னை நியாயந்தீர்த்து,
| And it shall be, | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
| when | כִּֽי | kî | kee |
| they say | יֹאמְר֣וּ | yōʾmĕrû | yoh-meh-ROO |
| unto | אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| thee, Wherefore | עַל | ʿal | al |
| מָ֖ה | mâ | ma | |
| sighest | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| thou? | נֶאֱנָ֑ח | neʾĕnāḥ | neh-ay-NAHK |
| that thou shalt answer, | וְאָמַרְתָּ֡ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| For | אֶל | ʾel | el |
| the tidings; | שְׁמוּעָ֣ה | šĕmûʿâ | sheh-moo-AH |
| because | כִֽי | kî | hee |
| it cometh: | בָאָ֡ה | bāʾâ | va-AH |
| and every | וְנָמֵ֣ס | wĕnāmēs | veh-na-MASE |
| heart | כָּל | kāl | kahl |
| shall melt, | לֵב֩ | lēb | lave |
| and all | וְרָפ֨וּ | wĕrāpû | veh-ra-FOO |
| hands | כָל | kāl | hahl |
| shall be feeble, | יָדַ֜יִם | yādayim | ya-DA-yeem |
| and every | וְכִהֲתָ֣ה | wĕkihătâ | veh-hee-huh-TA |
| spirit | כָל | kāl | hahl |
| shall faint, | ר֗וּחַ | rûaḥ | ROO-ak |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| knees | בִּרְכַּ֙יִם֙ | birkayim | beer-KA-YEEM |
| shall be weak | תֵּלַ֣כְנָה | tēlaknâ | tay-LAHK-na |
| as water: | מַּ֔יִם | mayim | MA-yeem |
| behold, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| it cometh, | בָאָה֙ | bāʾāh | va-AH |
| and shall be brought to pass, | וְנִֽהְיָ֔תָה | wĕnihĕyātâ | veh-nee-heh-YA-ta |
| saith | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| the Lord | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
| God. | יְהוִֽה׃ | yĕhwi | yeh-VEE |