சூழல் வசனங்கள் எசேக்கியேல் 24:24
எசேக்கியேல் 24:9

ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.

אֲנִ֖י
எசேக்கியேல் 24:14

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֥י
எசேக்கியேல் 24:19

அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.

כִּ֥י
எசேக்கியேல் 24:27

அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.

לְמוֹפֵ֔ת
Thus
Ezekiel
וְהָיָ֨הwĕhāyâveh-ha-YA
is
יְחֶזְקֵ֤אלyĕḥezqēlyeh-hez-KALE
unto
you
a
sign:
לָכֶם֙lākemla-HEM
according
to
all
לְמוֹפֵ֔תlĕmôpētleh-moh-FATE
that
כְּכֹ֥לkĕkōlkeh-HOLE
he
hath
done
אֲשֶׁרʾăšeruh-SHER
shall
ye
do:
עָשָׂ֖הʿāśâah-SA
and
when
this
cometh,
תַּעֲשׂ֑וּtaʿăśûta-uh-SOO
ye
shall
know
בְּבוֹאָ֕הּbĕbôʾāhbeh-voh-AH
that
וִֽידַעְתֶּ֕םwîdaʿtemvee-da-TEM
I
כִּ֥יkee
am
the
Lord
אֲנִ֖יʾănîuh-NEE
God.
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI


יְהוִֽה׃yĕhwiyeh-VEE