சூழல் வசனங்கள் எசேக்கியேல் 28:11
எசேக்கியேல் 28:1

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

וַיְהִ֥י, דְבַר, יְהוָ֖ה, אֵלַ֥י, לֵאמֹֽר׃
எசேக்கியேல் 28:20

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

וַיְהִ֥י, דְבַר, יְהוָ֖ה, אֵלַ֥י, לֵאמֹֽר׃
எசேக்கியேல் 28:26

அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

יְהוָ֖ה
Moreover
the
word
וַיְהִ֥יwayhîvai-HEE
of
the
Lord
דְבַרdĕbardeh-VAHR
came
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֵלַ֥יʾēlayay-LAI
me,
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE