சூழல் வசனங்கள் எசேக்கியேல் 34:29
எசேக்கியேல் 34:8

கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.

וְלֹֽא
எசேக்கியேல் 34:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

וְלֹֽא
எசேக்கியேல் 34:22

நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.

וְלֹֽא, ע֖וֹד
எசேக்கியேல் 34:28

இனி அவர்கள் புறஜாதிகளுக்கு கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.

יִהְי֨וּ
And
I
will
raise
up
וַהֲקִמֹתִ֥יwahăqimōtîva-huh-kee-moh-TEE
for
them
a
plant
לָהֶ֛םlāhemla-HEM
of
renown,
מַטָּ֖עmaṭṭāʿma-TA
and
they
shall
be
לְשֵׁ֑םlĕšēmleh-SHAME
no
וְלֹֽאwĕlōʾveh-LOH
more
יִהְי֨וּyihyûyee-YOO
consumed
ע֜וֹדʿôdode
with
hunger
אֲסֻפֵ֤יʾăsupêuh-soo-FAY
in
the
land,
רָעָב֙rāʿābra-AV
neither
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
bear
וְלֹֽאwĕlōʾveh-LOH
the
shame
יִשְׂא֥וּyiśʾûyees-OO
of
the
heathen
ע֖וֹדʿôdode
any
more.
כְּלִמַּ֥תkĕlimmatkeh-lee-MAHT


הַגּוֹיִֽם׃haggôyimha-ɡoh-YEEM