மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,
நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,
அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.
இரண்டு ஜாதிகளும் இரண்டுதேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,
பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
| And thou shalt know | וְֽיָדַעְתָּ֮ | wĕyādaʿtā | veh-ya-da-TA |
| that | כִּ֣י | kî | kee |
| I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| am the Lord, | יְהוָה֒ | yĕhwāh | yeh-VA |
| and that I have heard | שָׁמַ֣עְתִּי׀ | šāmaʿtî | sha-MA-tee |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| thy blasphemies | נָאָֽצוֹתֶ֗יךָ | nāʾāṣôtêkā | na-ah-tsoh-TAY-ha |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thou hast spoken | אָמַ֛רְתָּ | ʾāmartā | ah-MAHR-ta |
| against | עַל | ʿal | al |
| the mountains | הָרֵ֥י | hārê | ha-RAY |
| of Israel, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| saying, | לֵאמֹ֣ר׀ | lēʾmōr | lay-MORE |
| They are laid desolate, | שָׁמֵ֑מהּ | šāmēmh | sha-MAME-h |
| they are given | לָ֥נוּ | lānû | LA-noo |
| us to consume. | נִתְּנ֖וּ | nittĕnû | nee-teh-NOO |
| לְאָכְלָֽה׃ | lĕʾoklâ | leh-oke-LA |