சூழல் வசனங்கள் எசேக்கியேல் 36:15
எசேக்கியேல் 36:3

நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,

הַגּוֹיִ֔ם
எசேக்கியேல் 36:12

நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.

וְלֹא
எசேக்கியேல் 36:14

நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

לֹא, ע֔וֹד, לֹ֣א, ע֑וֹד, נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
எசேக்கியேல் 36:24

நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.

הַגּוֹיִ֔ם
எசேக்கியேல் 36:29

உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி,

וְלֹא
எசேக்கியேல் 36:30

நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.

לֹ֣א
Neither
וְלֹאwĕlōʾveh-LOH
will
I
cause
men
to
hear
אַשְׁמִ֨יעַʾašmîaʿash-MEE-ah
in
אֵלַ֤יִךְʾēlayikay-LA-yeek
thee
the
shame
עוֹד֙ʿôdode
of
the
heathen
כְּלִמַּ֣תkĕlimmatkeh-lee-MAHT
any
more,
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
neither
וְחֶרְפַּ֥תwĕḥerpatveh-her-PAHT
shalt
thou
bear
עַמִּ֖יםʿammîmah-MEEM
the
reproach
לֹ֣אlōʾloh
of
the
people
תִשְׂאִיtiśʾîtees-EE
any
more,
ע֑וֹדʿôdode
neither
וְגוַֹ֙יִךְ֙wĕgôayikveh-ɡoh-AH-yeek
shalt
thou
cause
thy
nations
לֹאlōʾloh
to
fall
תַכְשִׁ֣לִיtakšilîtahk-SHEE-lee
any
more,
ע֔וֹדʿôdode
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִֽה׃yĕhwiyeh-VEE