நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,
நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.
நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.
உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி,
நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.
| Neither | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| will I cause men to hear | אַשְׁמִ֨יעַ | ʾašmîaʿ | ash-MEE-ah |
| in | אֵלַ֤יִךְ | ʾēlayik | ay-LA-yeek |
| thee the shame | עוֹד֙ | ʿôd | ode |
| of the heathen | כְּלִמַּ֣ת | kĕlimmat | keh-lee-MAHT |
| any more, | הַגּוֹיִ֔ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| neither | וְחֶרְפַּ֥ת | wĕḥerpat | veh-her-PAHT |
| shalt thou bear | עַמִּ֖ים | ʿammîm | ah-MEEM |
| the reproach | לֹ֣א | lōʾ | loh |
| of the people | תִשְׂאִי | tiśʾî | tees-EE |
| any more, | ע֑וֹד | ʿôd | ode |
| neither | וְגוַֹ֙יִךְ֙ | wĕgôayik | veh-ɡoh-AH-yeek |
| shalt thou cause thy nations | לֹא | lōʾ | loh |
| to fall | תַכְשִׁ֣לִי | takšilî | tahk-SHEE-lee |
| any more, | ע֔וֹד | ʿôd | ode |
| saith | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| the Lord | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
| God. | יְהוִֽה׃ | yĕhwi | yeh-VEE |