சூழல் வசனங்கள் எசேக்கியேல் 39:23
எசேக்கியேல் 39:4

நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக்கொடுப்பேன்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 39:9

இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும் வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.

יִשְׂרָאֵ֗ל
எசேக்கியேல் 39:18

நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள்.

כֻּלָּֽם׃
எசேக்கியேல் 39:21

இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும், அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளையும் காண்பார்கள்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 39:24

அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.

וָאַסְתִּ֥ר, פָּנַ֖י
எசேக்கியேல் 39:26

அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத்திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 39:28

தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כִּ֣י
எசேக்கியேல் 39:29

நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

פָּנַ֖י, מֵהֶ֑ם
And
the
heathen
וְיָדְע֣וּwĕyodʿûveh-yode-OO
shall
know
הַ֠גּוֹיִםhaggôyimHA-ɡoh-yeem
that
כִּ֣יkee
the
house
בַעֲוֺנָ֞םbaʿăwōnāmva-uh-voh-NAHM
of
Israel
גָּל֣וּgālûɡa-LOO
went
into
captivity
בֵֽיתbêtvate
for
their
iniquity:
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
because
עַ֚לʿalal

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
trespassed
מָֽעֲלוּmāʿălûMA-uh-loo
against
me,
therefore
hid
בִ֔יvee
I
my
face
וָאַסְתִּ֥רwāʾastirva-as-TEER
from
them,
and
gave
פָּנַ֖יpānaypa-NAI
them
into
the
hand
מֵהֶ֑םmēhemmay-HEM
of
their
enemies:
וָֽאֶתְּנֵם֙wāʾettĕnēmva-eh-teh-NAME
so
fell
בְּיַ֣דbĕyadbeh-YAHD
they
all
צָרֵיהֶ֔םṣārêhemtsa-ray-HEM
by
the
sword.
וַיִּפְּל֥וּwayyippĕlûva-yee-peh-LOO


בַחֶ֖רֶבbaḥerebva-HEH-rev


כֻּלָּֽם׃kullāmkoo-LAHM