சூழல் வசனங்கள் எஸ்றா 3:12
எஸ்றா 3:2

அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும, அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.

אֶת
எஸ்றா 3:4

எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமத்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒருநாளிலும் பலியிட்டார்கள்.

אֶת
எஸ்றா 3:8

அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

אֶת
எஸ்றா 3:10

சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபராம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.

אֶת, אֶת
But
many
וְרַבִּ֡יםwĕrabbîmveh-ra-BEEM
of
the
priests
מֵהַכֹּֽהֲנִ֣יםmēhakkōhănîmmay-ha-koh-huh-NEEM
and
Levites
וְהַלְוִיִּם֩wĕhalwiyyimveh-hahl-vee-YEEM
and
chief
וְרָאשֵׁ֨יwĕrāʾšêveh-ra-SHAY
of
the
fathers,
הָֽאָב֜וֹתhāʾābôtha-ah-VOTE
who
were
ancient
men,
הַזְּקֵנִ֗יםhazzĕqēnîmha-zeh-kay-NEEM
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
had
seen
רָא֜וּrāʾûra-OO

אֶתʾetet
the
first
הַבַּ֤יִתhabbayitha-BA-yeet
house,
הָֽרִאשׁוֹן֙hāriʾšônha-ree-SHONE
when
the
foundation
laid
בְּיָסְד֔וֹbĕyosdôbeh-yose-DOH
of
this
house
זֶ֤הzezeh
was

הַבַּ֙יִת֙habbayitha-BA-YEET
before
their
eyes,
בְּעֵ֣ינֵיהֶ֔םbĕʿênêhembeh-A-nay-HEM
wept
בֹּכִ֖יםbōkîmboh-HEEM
with
a
loud
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
voice;
גָּד֑וֹלgādôlɡa-DOLE
and
many
וְרַבִּ֛יםwĕrabbîmveh-ra-BEEM
shouted
בִּתְרוּעָ֥הbitrûʿâbeet-roo-AH
aloud
בְשִׂמְחָ֖הbĕśimḥâveh-seem-HA
for
joy:
לְהָרִ֥יםlĕhārîmleh-ha-REEM


קֽוֹל׃qôlkole