சூழல் வசனங்கள் எஸ்றா 3:3
எஸ்றா 3:6

ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.

עֹל֖וֹת
எஸ்றா 3:8

அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

עַל
எஸ்றா 3:9

அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலும் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதரராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.

עַל
எஸ்றா 3:10

சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபராம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.

עַל
எஸ்றா 3:11

கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

עַל, לַֽיהוָ֔ה
And
they
set
וַיָּכִ֤ינוּwayyākînûva-ya-HEE-noo
the
altar
הַמִּזְבֵּ֙חַ֙hammizbēḥaha-meez-BAY-HA
upon
עַלʿalal
his
bases;
מְכ֣וֹנֹתָ֔יוmĕkônōtāywmeh-HOH-noh-TAV
for
כִּ֚יkee
fear
בְּאֵימָ֣הbĕʾêmâbeh-ay-MA
was
upon
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
them
because
of
the
people
מֵֽעַמֵּ֖יmēʿammêmay-ah-MAY
of
those
countries:
הָֽאֲרָצ֑וֹתhāʾărāṣôtha-uh-ra-TSOTE
and
they
offered
וַיַּעֲלּ֨wayyaʿălva-ya-UL
burnt
offerings
עָלָ֤יוʿālāywah-LAV
thereon
עֹלוֹת֙ʿōlôtoh-LOTE
unto
the
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
even
burnt
offerings
עֹל֖וֹתʿōlôtoh-LOTE
morning
לַבֹּ֥קֶרlabbōqerla-BOH-ker
and
evening.
וְלָעָֽרֶב׃wĕlāʿārebveh-la-AH-rev