சூழல் வசனங்கள் எஸ்றா 6:21
எஸ்றா 6:16

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.

בְנֵֽי
எஸ்றா 6:17

தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,

יִשְׂרָאֵֽל׃
எஸ்றா 6:19

சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.

בְנֵֽי
எஸ்றா 6:22

புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

אֱלֹהֵ֥י, יִשְׂרָאֵֽל׃
And
the
children
וַיֹּֽאכְל֣וּwayyōʾkĕlûva-yoh-heh-LOO
of
Israel,
בְנֵֽיbĕnêveh-NAY
which
were
come
again
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
out
of
captivity,
הַשָּׁבִים֙haššābîmha-sha-VEEM
and
all
מֵֽהַגּוֹלָ֔הmēhaggôlâmay-ha-ɡoh-LA
such
as
had
separated
themselves
וְכֹ֗לwĕkōlveh-HOLE
unto
הַנִּבְדָּ֛לhannibdālha-neev-DAHL
them
from
the
filthiness
מִטֻּמְאַ֥תmiṭṭumʾatmee-toom-AT
of
the
heathen
גּוֹיֵֽgôyēɡoh-YAY
of
the
land,
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
to
seek
אֲלֵהֶ֑םʾălēhemuh-lay-HEM
the
Lord
לִדְרֹ֕שׁlidrōšleed-ROHSH
God
לַֽיהוָ֖הlayhwâlai-VA
of
Israel,
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
did
eat,
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE