சூழல் வசனங்கள் ஆதியாகமம் 2:1
ஆதியாகமம் 2:4

தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.

וְהָאָ֖רֶץ
ஆதியாகமம் 2:5

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

וְכָל
Thus
the
heavens
וַיְכֻלּ֛וּwaykullûvai-HOO-loo
and
the
earth
הַשָּׁמַ֥יִםhaššāmayimha-sha-MA-yeem
were
finished,
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
host
of
them.
צְבָאָֽם׃ṣĕbāʾāmtseh-va-AM