தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.
இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
| The name | שֵׁ֥ם | šēm | shame |
| of the first | הָֽאֶחָ֖ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| is Pison: | פִּישׁ֑וֹן | pîšôn | pee-SHONE |
| that is it | ה֣וּא | hûʾ | hoo |
| which compasseth | הַסֹּבֵ֗ב | hassōbēb | ha-soh-VAVE |
| אֵ֚ת | ʾēt | ate | |
| the whole | כָּל | kāl | kahl |
| land | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| of Havilah, | הַֽחֲוִילָ֔ה | haḥăwîlâ | ha-huh-vee-LA |
| where | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| שָׁ֖ם | šām | shahm | |
| there is gold; | הַזָּהָֽב׃ | hazzāhāb | ha-za-HAHV |