சூழல் வசனங்கள் ஆதியாகமம் 31:45
ஆதியாகமம் 31:2

லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.

יַֽעֲקֹ֖ב
ஆதியாகமம் 31:31

யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.

יַֽעֲקֹ֖ב
And
Jacob
וַיִּקַּ֥חwayyiqqaḥva-yee-KAHK
took
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
a
stone,
אָ֑בֶןʾābenAH-ven
and
set
it
up
וַיְרִימֶ֖הָwayrîmehāvai-ree-MEH-ha
for
a
pillar.
מַצֵּבָֽה׃maṣṣēbâma-tsay-VA