சூழல் வசனங்கள் ஆதியாகமம் 33:2
ஆதியாகமம் 33:1

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

אֶת
ஆதியாகமம் 33:5

அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.

אֶת, אֶת, וְאֶת, אֶת
ஆதியாகமம் 33:6

அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்கினார்கள்.

הַשְּׁפָח֛וֹת
ஆதியாகமம் 33:11

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

אֶת
ஆதியாகமம் 33:18

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.

אֶת
ஆதியாகமம் 33:19

தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,

אֶת
And
he
put
וַיָּ֧שֶׂםwayyāśemva-YA-sem

אֶתʾetet
handmaids
the
הַשְּׁפָח֛וֹתhaššĕpāḥôtha-sheh-fa-HOTE
and
their
children
וְאֶתwĕʾetveh-ET
foremost,
יַלְדֵיהֶ֖ןyaldêhenyahl-day-HEN
Leah
and
רִֽאשֹׁנָ֑הriʾšōnâree-shoh-NA
and
her
children
וְאֶתwĕʾetveh-ET
after,
לֵאָ֤הlēʾâlay-AH
Rachel
and
וִֽילָדֶ֙יהָ֙wîlādêhāvee-la-DAY-HA
and
Joseph
אַֽחֲרֹנִ֔יםʾaḥărōnîmah-huh-roh-NEEM
hindermost.
וְאֶתwĕʾetveh-ET


רָחֵ֥לrāḥēlra-HALE


וְאֶתwĕʾetveh-ET


יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE


אַֽחֲרֹנִֽים׃ʾaḥărōnîmAH-huh-roh-NEEM