ஆதியாகமம் 35:1
தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.
עֵשָׂ֥ו
ஆதியாகமம் 35:2
அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
אֶל
ஆதியாகமம் 35:27
பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்குத் தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.
אֶל
| And Isaac | וַיִּגְוַ֨ע | wayyigwaʿ | va-yeeɡ-VA |
| gave up the ghost, | יִצְחָ֤ק | yiṣḥāq | yeets-HAHK |
| and died, | וַיָּ֙מָת֙ | wayyāmāt | va-YA-MAHT |
| and was gathered | וַיֵּאָ֣סֶף | wayyēʾāsep | va-yay-AH-sef |
| unto | אֶל | ʾel | el |
| his people, | עַמָּ֔יו | ʿammāyw | ah-MAV |
| being old | זָקֵ֖ן | zāqēn | za-KANE |
| and full | וּשְׂבַ֣ע | ûśĕbaʿ | oo-seh-VA |
| of days: | יָמִ֑ים | yāmîm | ya-MEEM |
| and his sons | וַיִּקְבְּר֣וּ | wayyiqbĕrû | va-yeek-beh-ROO |
| Esau | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| and Jacob | עֵשָׂ֥ו | ʿēśāw | ay-SAHV |
| buried | וְיַֽעֲקֹ֖ב | wĕyaʿăqōb | veh-ya-uh-KOVE |
| him. | בָּנָֽיו׃ | bānāyw | ba-NAIV |