சூழல் வசனங்கள் ஆதியாகமம் 35:29
ஆதியாகமம் 35:1

தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

עֵשָׂ֥ו
ஆதியாகமம் 35:2

அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.

אֶל
ஆதியாகமம் 35:27

பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்குத் தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

אֶל
And
Isaac
וַיִּגְוַ֨עwayyigwaʿva-yeeɡ-VA
gave
up
the
ghost,
יִצְחָ֤קyiṣḥāqyeets-HAHK
and
died,
וַיָּ֙מָת֙wayyāmātva-YA-MAHT
and
was
gathered
וַיֵּאָ֣סֶףwayyēʾāsepva-yay-AH-sef
unto
אֶלʾelel
his
people,
עַמָּ֔יוʿammāywah-MAV
being
old
זָקֵ֖ןzāqēnza-KANE
and
full
וּשְׂבַ֣עûśĕbaʿoo-seh-VA
of
days:
יָמִ֑יםyāmîmya-MEEM
and
his
sons
וַיִּקְבְּר֣וּwayyiqbĕrûva-yeek-beh-ROO
Esau
אֹת֔וֹʾōtôoh-TOH
and
Jacob
עֵשָׂ֥וʿēśāway-SAHV
buried
וְיַֽעֲקֹ֖בwĕyaʿăqōbveh-ya-uh-KOVE
him.
בָּנָֽיו׃bānāywba-NAIV