சூழல் வசனங்கள் ஆதியாகமம் 36:34
ஆதியாகமம் 36:32

பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.

וַיִּמְלֹ֣ךְ
ஆதியாகமம் 36:33

பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
ஆதியாகமம் 36:35

உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.

וַיָּ֖מָת
ஆதியாகமம் 36:36

ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
ஆதியாகமம் 36:37

சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
ஆதியாகமம் 36:38

சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
And
Jobab
וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
died,
יוֹבָ֑בyôbābyoh-VAHV
and
Husham
וַיִּמְלֹ֣ךְwayyimlōkva-yeem-LOKE
of
the
land
תַּחְתָּ֔יוtaḥtāywtahk-TAV
of
Temani
חֻשָׁ֖םḥušāmhoo-SHAHM
reigned
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
in
his
stead.
הַתֵּֽימָנִֽי׃hattêmānîha-TAY-ma-NEE