சூழல் வசனங்கள் ஆதியாகமம் 36:35
ஆதியாகமம் 36:2

ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்,

אֶת, אֶת
ஆதியாகமம் 36:4

ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள்.

אֶת, אֶת
ஆதியாகமம் 36:5

அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த குமாரர்.

אֶת
ஆதியாகமம் 36:6

ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும் தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.

אֶת
ஆதியாகமம் 36:10

ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.

בֶּן, בֶּן
ஆதியாகமம் 36:12

திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்.

בֶּן, אֶת
ஆதியாகமம் 36:14

சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள்.

אֶת
ஆதியாகமம் 36:17

ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.

בֶּן
ஆதியாகமம் 36:24

சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சிபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.

אֶת, אֶת
ஆதியாகமம் 36:32

பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.

בֶּן, וְשֵׁ֥ם, עִיר֖וֹ
ஆதியாகமம் 36:33

பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்

וַיָּ֖מָת, בֶּן
ஆதியாகமம் 36:34

யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת
ஆதியாகமம் 36:36

ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת
ஆதியாகமம் 36:37

சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת
ஆதியாகமம் 36:38

சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, בֶּן
ஆதியாகமம் 36:39

அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகதபேல்; அவன் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.

בֶּן, וְשֵׁ֥ם, עִיר֖וֹ
And
Husham
וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
died,
חֻשָׁ֑םḥušāmhoo-SHAHM
and
Hadad
וַיִּמְלֹ֨ךְwayyimlōkva-yeem-LOKE
the
son
תַּחְתָּ֜יוtaḥtāywtahk-TAV
of
Bedad,
הֲדַ֣דhădadhuh-DAHD
who
smote
בֶּןbenben

בְּדַ֗דbĕdadbeh-DAHD
Midian
הַמַּכֶּ֤הhammakkeha-ma-KEH
in
the
field
אֶתʾetet
of
Moab,
מִדְיָן֙midyānmeed-YAHN
reigned
בִּשְׂדֵ֣הbiśdēbees-DAY
in
his
stead:
מוֹאָ֔בmôʾābmoh-AV
and
the
name
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
of
his
city
עִיר֖וֹʿîrôee-ROH
was
Avith.
עֲוִֽית׃ʿăwîtuh-VEET