சூழல் வசனங்கள் ஆதியாகமம் 43:27
ஆதியாகமம் 43:7

அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள்.

אֲבִיכֶ֥ם
ஆதியாகமம் 43:29

அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.

וַיֹּ֗אמֶר
And
he
asked
וַיִּשְׁאַ֤לwayyišʾalva-yeesh-AL
them
of
their
welfare,
לָהֶם֙lāhemla-HEM
and
said,
לְשָׁל֔וֹםlĕšālômleh-sha-LOME
Is
your
father
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
well,
הֲשָׁל֛וֹםhăšālômhuh-sha-LOME
the
old
man
אֲבִיכֶ֥םʾăbîkemuh-vee-HEM
of
whom
הַזָּקֵ֖ןhazzāqēnha-za-KANE
ye
spake?
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Is
he
yet
אֲמַרְתֶּ֑םʾămartemuh-mahr-TEM
alive?
הַֽעוֹדֶ֖נּוּhaʿôdennûha-oh-DEH-noo


חָֽי׃ḥāyhai