சூழல் வசனங்கள் ஆகாய் 1:12
ஆகாய் 1:1

ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:

חַגַּ֣י, בֶּן, בֶּן
ஆகாய் 1:5

இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

יְהוָ֣ה
ஆகாய் 1:7

உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה
ஆகாய் 1:8

நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָֽה׃
ஆகாய் 1:9

அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה
ஆகாய் 1:11

நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.

וְעַל, וְעַל, וְעַל, וְעַל, וְעַל, וְעַל
ஆகாய் 1:13

அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

יְהוָֽה׃
ஆகாய் 1:14

பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.

בֶּן, בֶּן, שְׁאֵרִ֣ית
Then
Zerubbabel
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
the
son
זְרֻבָּבֶ֣ל׀zĕrubbābelzeh-roo-ba-VEL
of
Shealtiel,
בֶּֽןbenben
and
Joshua
שַׁלְתִּיאֵ֡לšaltîʾēlshahl-tee-ALE
the
son
וִיהוֹשֻׁ֣עַwîhôšuaʿvee-hoh-SHOO-ah
of
Josedech,
בֶּןbenben
the
high
יְהוֹצָדָק֩yĕhôṣādāqyeh-hoh-tsa-DAHK
priest,
הַכֹּהֵ֨ןhakkōhēnha-koh-HANE
with
all
הַגָּד֜וֹלhaggādôlha-ɡa-DOLE
the
remnant
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
of
the
people,
שְׁאֵרִ֣יתšĕʾērîtsheh-ay-REET
obeyed
הָעָ֗םhāʿāmha-AM
the
voice
בְּקוֹל֙bĕqôlbeh-KOLE
of
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
their
God,
אֱלֹֽהֵיהֶ֔םʾĕlōhêhemay-loh-hay-HEM
and
the
words
וְעַלwĕʿalveh-AL
of
Haggai
דִּבְרֵי֙dibrēydeev-RAY
the
prophet,
חַגַּ֣יḥaggayha-ɡAI
as
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
the
Lord
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
their
God
שְׁלָח֖וֹšĕlāḥôsheh-la-HOH
had
sent
יְהוָ֣הyĕhwâyeh-VA
him,
and
the
people
אֱלֹהֵיהֶ֑םʾĕlōhêhemay-loh-hay-HEM
did
fear
וַיִּֽירְא֥וּwayyîrĕʾûva-yee-reh-OO
before
הָעָ֖םhāʿāmha-AM
the
Lord.
מִפְּנֵ֥יmippĕnêmee-peh-NAY


יְהוָֽה׃yĕhwâyeh-VA