ஓசியா 9:4
அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.
יְהוָֽה׃
| What | מַֽה | ma | ma |
| will ye do | תַּעֲשׂ֖וּ | taʿăśû | ta-uh-SOO |
| day, solemn the | לְי֣וֹם | lĕyôm | leh-YOME |
| in | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
| day the in and | וּלְי֖וֹם | ûlĕyôm | oo-leh-YOME |
| of the feast | חַג | ḥag | hahɡ |
| of the Lord? | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |