சூழல் வசனங்கள் ஏசாயா 15:7
ஏசாயா 15:2

அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

עַל
ஏசாயா 15:4

எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

עַל
ஏசாயா 15:9

தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்

עַל
Therefore
עַלʿalal

כֵּ֖ןkēnkane
the
abundance
יִתְרָ֣הyitrâyeet-RA
they
have
gotten,
עָשָׂ֑הʿāśâah-SA
and
that
which
they
have
laid
up,
וּפְקֻדָּתָ֔םûpĕquddātāmoo-feh-koo-da-TAHM
shall
they
carry
away
עַ֛לʿalal
to
נַ֥חַלnaḥalNA-hahl
the
brook
הָעֲרָבִ֖יםhāʿărābîmha-uh-ra-VEEM
of
the
willows.
יִשָּׂאֽוּם׃yiśśāʾûmyee-sa-OOM