சூழல் வசனங்கள் ஏசாயா 2:12
ஏசாயா 2:2

கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.

כָּל
ஏசாயா 2:6

யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் நாள் பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர் மேல் பிரியப்படுகிறார்களே.

כִּ֣י
ஏசாயா 2:13

லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின் மேலும்,

כָּל, וְעַ֖ל, כָּל
ஏசாயா 2:14

உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லாமலையின்மேலும்,

וְעַ֖ל, כָּל, וְעַ֖ל, כָּל
ஏசாயா 2:15

உயர்ந்த எல்லாக்கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும்,

וְעַ֖ל, כָּל, וְעַ֖ל, כָּל
ஏசாயா 2:16

தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.

וְעַ֖ל, כָּל, וְעַ֖ל, כָּל
For
כִּ֣יkee
the
day
י֞וֹםyômyome
of
the
Lord
לַיהוָ֧הlayhwâlai-VA
of
hosts
צְבָא֛וֹתṣĕbāʾôttseh-va-OTE
shall
be
upon
עַ֥לʿalal
every
כָּלkālkahl
one
that
is
proud
גֵּאֶ֖הgēʾeɡay-EH
and
lofty,
וָרָ֑םwārāmva-RAHM
and
upon
וְעַ֖לwĕʿalveh-AL
every
כָּלkālkahl
one
that
is
lifted
up;
נִשָּׂ֥אniśśāʾnee-SA
and
he
shall
be
brought
low:
וְשָׁפֵֽל׃wĕšāpēlveh-sha-FALE