சூழல் வசனங்கள் ஏசாயா 30:5
ஏசாயா 30:1

பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

וְלֹ֣א, וְלֹ֣א, עַל
ஏசாயா 30:6

தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

עַל, עַל, עַ֖ם
ஏசாயா 30:8

இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.

עַל
ஏசாயா 30:16

அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.

לֹא, עַל, עַל, עַל
ஏசாயா 30:17

நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.

עַל, עַל
ஏசாயா 30:21

நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.

כִּ֥י
ஏசாயா 30:25

கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.

עַל
They
were
all
כֹּ֣לkōlkole
ashamed
הֹבִ֔אישׁhōbiyšhoh-VEE-sh
of
עַלʿalal
a
people
עַ֖םʿamam
that
could
not
לֹאlōʾloh
profit
יוֹעִ֣ילוּyôʿîlûyoh-EE-loo
them,
nor
לָ֑מוֹlāmôLA-moh
be
an
help
לֹ֤אlōʾloh
nor
לְעֵ֙זֶר֙lĕʿēzerleh-A-ZER
profit,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
but
לְהוֹעִ֔ילlĕhôʿîlleh-hoh-EEL
a
shame,
כִּ֥יkee
and
also
לְבֹ֖שֶׁתlĕbōšetleh-VOH-shet
a
reproach.
וְגַםwĕgamveh-ɡAHM


לְחֶרְפָּֽה׃lĕḥerpâleh-her-PA