ஏசாயா 38:12
என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்.
מִיּ֥וֹם, עַד, לַ֖יְלָה, תַּשְׁלִימֵֽנִי׃
ஏசாயா 38:17
இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
כָּל
ஏசாயா 38:20
கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
כָּל
| I reckoned | שִׁוִּ֤יתִי | šiwwîtî | shee-WEE-tee |
| till | עַד | ʿad | ad |
| morning, | בֹּ֙קֶר֙ | bōqer | BOH-KER |
| that, as a lion, | כָּֽאֲרִ֔י | kāʾărî | ka-uh-REE |
| so | כֵּ֥ן | kēn | kane |
| will he break | יְשַׁבֵּ֖ר | yĕšabbēr | yeh-sha-BARE |
| all | כָּל | kāl | kahl |
| my bones: | עַצְמוֹתָ֑י | ʿaṣmôtāy | ats-moh-TAI |
| from day | מִיּ֥וֹם | miyyôm | MEE-yome |
| even to | עַד | ʿad | ad |
| night | לַ֖יְלָה | laylâ | LA-la |
| wilt thou make an end | תַּשְׁלִימֵֽנִי׃ | tašlîmēnî | tahsh-lee-MAY-nee |